Комментарии:
🙏🏻🪷❤🪷🙏🏻
ОтветитьKalathira dosham naa yenna itharkku parikaram pannanumkiraangale ithu marumaa unmaiyaa
ОтветитьWow awesome explanation sir thanks a lot 🙏
Ответитьதம்பி, நீங்கள் சொல்வது உண்மை. அறிவியலால் நிரூபிக்க முடியாத எத்தனையோ விஷயங்கள் உலகத்தில் உள்ளன.
ОтветитьThank you super explanations.
ОтветитьY do u intimidate the anchor such that she can't express her questions...😅
ОтветитьYellow and white
Ответитьசார் நீங்க ரொம்ப மாறிவிட்டீங்க கருத்தை விட நிறைய கதைகள் மட்டும் சொல்கிறீங்களே
Ответитьசிச்து விளையாட்டு, சித்தர் - consciousness
Consciousness connect with electric magnetic field from planets 😱
❤❤❤❤❤🎉
ОтветитьYou are true 💯
ОтветитьArumaiyana vilakkam
Ответитьபரிகாரம் செய்தாலும் கிரகம் இடம் மாறாதது என்றும் அதேபோல் நமக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கோ அந்த செயலில் மட்டும் ஈடுபட்டு பொருளாதார இழப்பையும் நேரத்தையும் மிச்சப்படுதத்தி ஒரு செயலில் வெற்றி பெறலாம். இதுதான் ஜோதிடத்தின் இரகசியங்கள். நான் மக்களுக்கு உணர்த்துவதையே தாங்களும் வெளிப்படுத்தியுள்ளீர். தாங்கள் ஜோதிடத்தை அணுகும் முறை நான் எதிர்பார்ப்பது. 👍👍👍👍👍
Ответитьஆகசிறந்தபதில்கல்குருஜி
ОтветитьIppoh ni than adutha dubakur swamiji. Ini niraya video potu urutu solaporinga. Engeh irunthuthan varungalo . Vala vala vala vala. Inoruthan Agastiya Muni kita pesi ding ding ding satham.potu arasiyal arudam solran. Ipoh ni vera . Tala soothuthu.
Ответитьநீங்கள் சொல்வது உண்மை
Ответитьஉண்மை அண்ணா
Ответитьஒரு கைப்பிடி சாதத்தை ஒரு சொட்டு இரத்தம் ஆக்க முடியாது என்பது வேதாத்திரி மகரிஷி அவர்கள் கொடுத்த அதிரடி தகவல் ஆன்மீகம் பற்றி. 😊
Ответитьஉண்மை பொய்க்க பாடுபடும் சமுதாயம். பிரபஞ்ச ஒழுங்கு அறியாத காரணத்தினால் அறிவியல் சார்ந்த அனுபவங்களை தொங்கி கொண்டு உள்ளார்கள் 😊❤❤❤
Ответитьமனநிலை என்பது ஜாதகம் மனமாற்றம் என்பது பரிகாரம் என அளித்த விளக்கம் மிக மிக
வரவேற்க்கத்தக்கது.