Комментарии:
உண்மை திக தலைவர் கி வீரமணி அவர்கள் பேசும் போது இந்த புத்தகத்தில் இந்த பக்கத்தில் இப்படி உள்ளது என்று அனைத்தையும் நிரூபித்து பேசுவார், அதுதான் அவர் சாமி இல்லை என்று பேசும் போதும், சாமி தான் அனைத்தும் என்று நம்புபவர்களும் அவருடைய பேச்சை அனைவரும் கேட்பார்கள், அண்ணா,கலைஞர், வைரமுத்து, வைகோ, நாஞ்சில் சம்பத், திருமா அவர்களும் இப்படிதான் ஏதோ பேச வேண்டும் என்று இல்லாமல் , இதுதான் உண்மை பாரும் என்று பேசுவார்கள் , இவர்கள் பேசினால் கூட்டம் சேரும், பேசும் வரை கூட்டம் கலையாது இதுதான் திறமை, இப்படிதான் கலைஞர் என்னை கவர்ந்தார், வெரு வேலைக்கு வந்தவன் , அந்த வேலைக்கு இன்னும் சற்று நேரம் இருக்கு என்று கலைஞர் பேச்சை கேட்க நின்ற 16 வயது சிறுவனை இன்று 60 வயது வரை கொண்டு செல்கிறது, கலைஞர் இல்லை என்றாலும் மேலே சொன்ன பலரால் பேச்சில் ஆர்வம் என்னை வழி நடத்துகிறது.
Ответитьgood subject
Ответить♥️♥️♥️👌👌👌
ОтветитьExactly sir... 34.50 sec... Somebody spoil dis field.... Yedhuku makeup.... Yedhuku highclass saree ornaments... Bharathi baskar mam and parveen sultana mam la avlo makeup hair style la senji dha people manasula idam pidichangala.... They all r stole our heart by the way of their oration... Bjt nowadays debate field is very worsttttt🤦🤦🤦🤦🤦😖😖😖
Ответитьஆள் பேசிய முகத்தை காட்டுங்கள் 😮😮😮
Ответитьவர்ணனி அக்கா.. மிரட்டல் பேச்சு 👍🏻👍🏻👍🏻👍🏻🎉💐
வாழ்த்துக்கள் அக்கா
அன்னலட்சுமி சிறந்த பேச்சாளர்
ОтветитьMake up is to look presentable. So plz mind ur business
ОтветитьHow to participate pls reply ...
ОтветитьMy sis vasuki ❤
ОтветитьUdhaya Kumar ❤
ОтветитьSuper
ОтветитьSuper😅
ОтветитьNice one
ОтветитьEditor ladies pesunalum gents pesunalum athigama ladies than katran
Ответить👌👌👌👏👏👏👏👏👍
Ответить👏👏👏
ОтветитьPerum Muyarchi Seidhu ,Pechattralil Sirandhu Vilangum Anyvaryyum Manamaara Vaazhththugiren!
Ответить“Vaa Thamizhaa Vaa “- Superaaththaan Erukkum! Neengalum Thodarndhu Paaungal !!
Ответитьபட்டி மன்றங்கள் எந்த வகையிலும் மொழிக்கோ, சமூகத்திற்கோ பயனளிப்பதாக இல்லை.
அவை வெறும் பொழுது
அம்சம் .
காமெடிக்காக பேசும் வார்த்தைகளால் ஆண் & பெண் இன பாகுபாடு அற்ற சமுதாயத்தை உருவாக்க முடிவதில்லை.
Ответитьயார் யாரோ தமிழை வளர்த்தர்கள் என்று சொன்னார்கள் கருணாநிதி வளர்த்தார் என்று யாரும் சொல்லலையே.😂
Ответитьலியோனி அவர்கள் பெண்களை இழிவாக பேசாத பட்டிமான்றாமே இல்லை.
Ответитьஉதாரணம் காட்டுவது கி வீரமனிதான் கிடைத்தர து.
Ответитьதெலுங்கனின் தொலைக்காட்சியில் தலைப்பு
வா தமிழா வா ஏன் இப்படி வைக்கலாமே வா தெலுங்கா வா
நான் சிறிது 18-ஆம் நிமிடத்தை ஊற்று கவனிப்போம்😢 ஒரு பெண் ஆணின் கையை பிடித்து இழுக்க முடியுமா என்று கேட்ட கேள்விக்கு என் விடை ஒரு பெண் இந்த ஆண்மகன் என்னிடம் தவறாக நடந்து கொண்டான் என்று கூறினால் சமுதாயம் அதை நம்பி அந்த ஆணை அடித்து விரட்டும் இதையே ஒரு ஆண்மகன் கூறினால் அவனுக்கு தன் செருப்பு பியும் எடுத்துக்காட்டிற்கு பெப்பர் ஸ்பிரேவையே பயன்படுத்துவோம் ஒரு பெண் அதை ஒரு ஆண்மகன் மீது தேவையில்லாமல் பயன்படுத்தினாலும் இந்த சமூகம் ஆணையை பலி கூறும் ஆனால் அதை ஆண் செய்தால் பெண்ணை பலி கூறாமல் ஆணைத்தான் பழிக்கும் அதுபோல் ஆண் செய்தால் தவறு பெண் செய்தால் சரி என்று சமுதாயம் இரண்டாகப் பிரிகிறது பிறகு நாம் அண்ணன் தம்பி கதைக்கு வந்தால் இவர்கள் காட்டும் பிம்பத்தில் ஆண்கள் அண்ணனாகவும் தம்பியை பெண்ணாகவும் காட்டினர் ஆனால் சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கும் தெரியும் இதுவே இந்த உலகம் பெண்களை நோக்கி நகர்ந்து செல்கிறது இதற்கு வா தமிழா வா எனும் நிறுவனமும் தொண்டு செய்கிறது சபாஷ்🎉
ОтветитьBad camera men (may be editors). So much partiality. Not focusing on men at all. Full on women and host.
Ответить😢
Ответить